Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 முதல் ஒரு தவணைப் பரீட்சை மட்டுமே நடைபெறும் - கல்வி அமைச்சர்

2024 முதல் ஒரு தவணைப் பரீட்சை மட்டுமே நடைபெறும் – கல்வி அமைச்சர்

பாடசாலைகளில் மூன்று தவணைப்பரீட்சைகள் அடுத்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படுகின்றன.

இதன்படி தரம் ஒன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்தம் ஒரு பரீட்சை மட்டுமே பாடசாலையில் நடத்தப்படும்.

2024ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles