Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

TRCக்கு பதில் பணிப்பாளர் நாயகம் நியமனம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடும் வறட்சியால் 72,357 பேர் பாதிப்பு

நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வறட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன், தற்போது வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும்...

மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.இதன்படி இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணம் பறித்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 09ஆம் திகதி இரவு ஏறாவூர் நகரில் வீதியொன்றில் நடந்து சென்ற நபரொருவரை அடையாள...

இலங்கை ரூபா பெறுமதியில் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ....

மியன்மாரில் படகு விபத்து – 17 அகதிகள் உயிரிழப்பு

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா...

இந்திரா காந்தி அரசாங்கமே இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியது -நரேந்திர மோடி

இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் எனவும் 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு,...

ஹவாய் காட்டுத் தீ: 53 பேர் பலி

ஹவாயில் உள்ள Maui மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன், இந்த தீப்பரவலால்...

14 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது

தனது 14 வயது மகளை பாலியல் தொழில் ஈடுபடுத்திய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக திவுலப்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், நான்கு பிள்ளைகளின்...

பதுளை வைத்தியசாலையின் மின் கட்டண நிலுவையில் 20 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டது

பதுளை போதனா வைத்தியசாலைக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 07 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அதனை செலுத்தாத...

Popular

Latest in News