ஒன்லைன் மூலம் 50,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று காலை 8.30 மணி வரை 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.பெறப்பட்ட விண்ணப்பதாரர்களில் 41,588 பேர்...
தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தம்
களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளின் தாதியர்களினால் இன்று (11) முன்னெடுக்கப்படவிருந்த ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் ஒருவரை பிம்புர பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தமை தொடர்பில் இந்த...
கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (11) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் ஹொக்கைடோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (11) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.பூமியின் மேற்பரப்பில் இருந்து 46 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின்...
கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கு பிணை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 22 மாணவர்களும் பிணையில் விடுவிக்கபட்டடுள்ளனர்.குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு (10) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கபட்டுள்ளனர்.தலா 25000 ரூபா...
கண்டி – மாத்தளைக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
கண்டி மற்றும் மாத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டாவுக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தை சீர்செய்வதற்கு வசதியாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இலங்கை...
வீட்டுத் தோட்டத்தில் சிசுவின் சிதைந்த உடல் மீட்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள சடலங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஆறுகால் மடப்பகுதியில்...
8 மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலி
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரிகோ வீதியில் அமைந்துள்ள 8 மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
இரகசிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து விளக்கிற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது ஆதுருப்புவீதிய பொலிஸ் அதிகாரிகள்...
வாகனங்களை மீட்டுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலுள்ள கார்களை மீட்டுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க நேற்று...
Popular
