இடைநிறுத்தப்பட்ட 40 மருந்துகள் SPMC உற்பத்திகளாம்
2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 69 மருந்துகள் பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 40 மருந்துகள் அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டவை என்றும் மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி...
ஈரானில் மசூதி மீது பயங்கரவாத தாக்குதல்
ஈரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஷா ஷெராக் மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும்,...
மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருகிறது
சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 (Shi Yan 6) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட...
அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு
தென் மாகாணத்தில் அம்பியூலன்ஸ் சாரதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.அரசாங்க விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளுக்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் மேலதிக நேரங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து...
அஸ்வெசும திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் இன்று மீளாய்வு
அஸ்வெசும திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் இன்று(14) முதல் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.ஆட்சேபனைகளை ஆராய்வதற்கு தேவையான அனைத்து அறிவுரைகளும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்,...
அறிவிக்காது வெளிநாடு சென்ற வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த வைத்தியர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...
உயரம் குறைந்தோர் வாழும் 25 நாடுகளில் இலங்கையும்
உலகின் 25 நாடுகளில் உயரம் குறைந்த மனிதர்கள் வாழ்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆசியாவின் திமோரில் உள்ள லெந்தே என்ற இடத்தில் மிகக் குட்டையானவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீவில் வாழும் ஒரு ஆணின் சராசரி...
சில வாகனங்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை
பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
வெள்ளவத்தைபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் நேற்று (13) மாலை கட்டிடத்தின் 8வது...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ...
Popular
