Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈரானில் மசூதி மீது பயங்கரவாத தாக்குதல்

ஈரானில் மசூதி மீது பயங்கரவாத தாக்குதல்

ஈரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஷா ஷெராக் மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், தேவாலயத்திற்குள் நுழைந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது தாக்குதல் நடந்த ஷிராஸ் நகருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles