நகர அபிவிருத்தி சபையின் 11 வேலைத்திட்டங்கள் முடக்கம்
நகர அபிவிருத்தி சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அந்த 11 திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 2531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற...
ஆணொருவர் சடலமாக மீட்பு: அறுவர் கைது
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் ஆணொருவரின் சடலம் காயங்களுடன் அண்மையில் மீட்கப்பட்டது.குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி...
யால பூங்காவின் குளங்கள் பௌசர் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன
தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை யால தேசிய பூங்காவையும் பாதித்துள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பௌசர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு...
பயிர் சேதத்தை மதிப்பிடுவது கடினமாக உள்ளது – விவசாய அமைச்சர்
தற்போதைய வரட்சியின் தாக்கத்தினால் வரலாற்றில் அதிகளவான பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை இவ்வருடன் செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடுவது தற்போது கடினமாக இருப்பதாக அமைச்சர்...
தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக்கானது
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் பிரதி மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது.இதனை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கணக்கினை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்...
9 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் நேற்றிரவு (13) ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு ஆண்களும்...
இரத்தினக்கல் – ஆபரணத் தொழிலை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை
இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நாட்டின் நோக்கத்தை அடைவதற்கான விரிவான திட்டங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளை...
மனைவியை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த நபர் கைது
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்கும் இடையில்...
எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது தேவையாகும் – ஜனாதிபதி
கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால்...
மின்வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று
மின்சார விநியோகத்தை மின்வெட்டு இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (14) விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதில் மின்சார சபை...
Popular
