Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பிரசவத்தின் போது தரையில் விழுந்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று...

பேருந்து – லொறி மோதி விபத்து: 5 பேர் காயம்

பம்பலப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் ஜூபிலி புலஸ் சந்திக்கு அருகில் இன்று (14) காலை தனியார் பேருந்தொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

உளநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு

உளநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக உளநல மருத்துவர்களை சந்திப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.பொருளாதார அழுத்தம் மற்றும்...

செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாகத்...

அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம்

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்த ஆய்வு

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை...

இலங்கையர்களுக்கு ரஷ்யாவில் நேரடி வேலை வாய்ப்புகள்

ரஷ்யாவில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துடன்...

பதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் ஹவந்தாவ பதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாகன விபத்தில் அல்லது காட்டு யானை தாக்கி...

நுரையீரல் செயலிழக்க வழிவகுக்கும் பக்டீரியா கண்டுபிடிப்பு

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகர பக்டீரியாவை பிரிட்டிஷ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.லெஜியோனெல்லா என்று பெயரிடப்பட்ட இந்த வகை பக்டீரியா குளங்கள் மற்றும் ஆறுகளில் செழித்து வளரும் என்று...

மகளை பணத்துக்காக விற்ற தாய்க்கு விளக்கமறியில்

பணத்திற்காக தனது 14 வயது மகளை விற்ற சிறுமியின் தாய் மற்றும் சந்தேகநபர்கள் இருவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர இன்று இந்த...

Popular

Latest in News