ஹவாய் காட்டு தீ: பலி எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் காட்டு தீ பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், தீப்பரவலினால் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தவிர மவுயி (Maui) தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...
85,000 ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று (13) விசேட பூசை மற்றும்...
3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.சுமார் 2.9 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, தண்ணீர்...
அரச நிறுவனங்களுக்கான வாகன கொள்வனவுக்கு அனுமதியில்லை
அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை எண். 03/2021 அடுத்த ஆண்டு...
இன்றைய தங்க விலை நிலவரம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்க விலையானது இன்று நிலையானதாக உள்ளது.இலங்கை நகை வர்த்தகர்களின் தகவலின் படி இன்று,24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாக உள்ளது.22 கரட் தங்கம் ஒரு...
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைபடலாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கும், சுகாதார தேவைகளுக்கும் மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு...
சசித்ர சேனாநாயக்கவுக்கு பயணத் தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இன்று பிறப்பித்தது.ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சசித்ர சேனாநாயக்க குற்றச்சாட்டுகளுக்கு...
நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நேற்று மாலை தனது உறவினருடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே...
செயலிழந்த இரண்டாவது இயந்திரம் நாளை மறுதினம் மீண்டும் இயங்கும்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளை மறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த 8...
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
அதிகரித்து வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு, வாகனத் திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட...
Popular
