புதிய கொவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு
அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.'ஆரிஸ்' எனப்படும் புதிய கொவிட் திரிபு நாடு முழுவதும் பரவி வரும் நேரத்தில் இந்த புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய கொரோனா விகாரமானது...
விஷம் கலக்கப்பட்ட தண்ணீரை குடித்த 6 மாணவிகள் வைத்தியசாலையில்
கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் சக மாணவி ஒருவர் விஷம் கலந்ததால் அவர்கள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட...
தலைமன்னார் – கொழும்புக்கு இடையில் கடுகதி ரயில் சேவை
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி ரயில் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதி இதனைக்...
இந்தியாவின் சுதந்திர தினம் யாழில் கொண்டாடப்பட்டது
இந்தியா இன்று தனது 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.இன்று காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை...
கிழக்கு மாகாணத்துக்கு இந்திய நிதியுதவியின் கீழ் சோலார் பேனல்கள்
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும்...
விடுமுறை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இல்லை
அரசாங்க ஊழியர்கள் விடுமுறை அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்லும்போது அரசாங்கமே சில தடைகளை ஏற்படுத்துவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று (15)...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி ஒகஸ்ட் 17 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு ஒகஸ்ட் 28ஆம் திகதி...
மீண்டும் தந்தையானார் நாமல்
நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றுமொரு ஆண்குழந்தையை இன்று பெற்றெடுத்தார்.இது தொடர்பில் நாமல் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது
வெளிநாட்டு வைத்தியர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நிலை
வைத்தியர் பற்றாக்குறை தொடருமாயின் வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமையினால்...
இலங்கை மீட்சியடைந்து வருவதில் மகிழ்ச்சி – ஜூலி சங்
இலங்கை பொருளாதார மீட்சியடைந்து வருவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (14) ஆரம்பமான 2023 இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரையாடல் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர்...
Popular
