Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை...

அடுத்த ஆண்டு அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லை

அடுத்த வருடம் அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.எனவே அதற்கான ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட மாட்டாது என செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான பாதையில் ரயில் தாமதம்

பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.ரம்புக்கனையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் இயந்திரம் பழுதடைந்தமையினால் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மாலையில்...

சீனாவுக்கு பயணமானார் பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(14) மாலை சீனாவிற்கு பயணமானதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.‘பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் 7 ஆவது...

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்க விசேட புலனாய்வு பிரிவு

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இப்பிரிவு 15.02.2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமுலுக்கு வரும் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜெயநாத்...

இளைஞன் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, லெல்லமவில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கெஹெலல்ல, படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என...

காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் திகதி அறிவிப்பு

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.இது தொடர்பான தீர்மானம் நேற்று கூடிய விசேட மகா சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தல் அடுத்த மாதம்...

ரகசியமாக வெளிநாடு சென்றுள்ள பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை

உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும் சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க...

மன்னார் – மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று

மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.இம்முறை...

Popular

Latest in News