சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சிறுமி
மனித உடலின் 432 உள்ளுறுப்புகளை 04 நிமிடங்களில் அடையாளம் கண்ட 8 வயது சிறுமியொருவர் உலகிலேயே அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தையாக சோழன் உலக சாதனை புத்தகத்தில் இணைந்துள்ளார்.ஹோலி ரொசரி தமிழ் மகா...
9 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச
09 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.இந்த விலை திருத்தங்கள் நாளை (17) முதல் அமலுக்கு வருகிறது.விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறுLSL பால் மா 400 கிராம் –...
மீன் விலை குறைந்தது
கடந்த காலங்களில் வேகமாக அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் தெரிவித்துள்ளார்.கடற்றொழில் அமைச்சில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவர் இதனைத் தெரிவித்தார்.இன்று ஒரு...
சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் விடுவிப்பு
சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து வகைக்கு சொந்தமான வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இறக்குமதி கட்டுப்பாடு அமுலான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து...
தங்க விலை குறைந்தது
நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.அதன்படி, இன்று தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.612,767.0024 கரட் 1 கிராம் – ரூ.21,620.0024 கரட் 8 கிராம் (1...
விவசாயிகளுக்கு ஜப்பானிடமிருந்து இலவச யூரியா
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டது.இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட சுமார் 1500 விவசாயிகளுக்கான யூரியா...
இலங்கை ரூபா பெறுமதியில் சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்றைய (16) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.314.45 ஆகவும் விற்பனை...
நிதியமைச்சின் கட்டடத்தில் தீப்பரவல்
கொழும்பிலுள்ள நிதியமைச்சின் கட்டடத்தில் தீப்பரவலொன்று பதிவாகியுள்ளது.கட்டடத்தின் 2ஆம் மாடியில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீயைக் கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இம்ரான் கானின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணை கோரி தாக்கல் செய்த 9 மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவருக்கு...
உணவு ஒவ்வாமையால் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்
பசறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆறு மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உணவு ஒவ்வாமையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு, வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Popular
