Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை இந்த ஆண்டு முதல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி, மாற்றுத்திறனாளிகளின் கல்வி உதவித் தொகை 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாவாகவும்,...

பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகிறது.சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமாக ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான...

கண்டி எசல பெரஹெரா திருவிழா இன்று ஆரம்பம்

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு நான்கு மகாதேவாலயங்களிலும் இன்று (17) கப் நடுதல் இடம்பெற்றது.அதன்படி இன்று காலை 6.12 மணியளவில் இடம்பெற்ற சுப முகூர்த்தத்தில் நாதா, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய ஆலயங்களில்...

பாலர் பாடசாலையிலிருந்து பாலியல் கல்வி

பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க சிறுவர்களுக்கான நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது.பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி...

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்தது

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நிலையில்...

தெற்கில் குடிநீர் பிரச்சினை

தென் மாகாணத்தில் குடிநீர் பிரச்சினை மோசமடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் மிகவும் வரட்சியான காலநிலை காரணமாக, தெற்கில் தங்காலை, பெலியத்த உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடிநீர்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தங்காலை - குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் நாக்குளுகமுவ பகுதியைச் சேர்ந்த...

43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நீல இரத்தினக்கல்

கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில் 43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.'ப்ளூ சஃபையர்' எனப்படும் இந்த வகை நீலக்கல் 99 கரட் என்று இரத்தினக்கல்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (17) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு...

Popular

Latest in News