மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சார சபைக்கு அனுமதி
6 மாத காலத்திற்கு 100 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (17) அனுமதி வழங்கியுள்ளது.2009 ஆம் ஆண்டின் 20 ஆம்...
2 கிலோ கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது
கடந்த 16 ஆம் திகதி 2 கிலோ 294 கிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நாரஹேன்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதான...
இன்றும் பல பகுதிகளில் சீரற்ற வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம்...
ஒரு முறை மின்னேற்றினால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் கார் இலங்கையில் அறிமுகம்
இலங்கையைத் தளமாகக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனமான Micro Cars Limited, ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றம் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.MG5 EV 2023 என்ற...
மெத்தை – தலையணை மீட்கப்பட்ட செய்தி பொய்யானது
நாடாளுமன்றத்தின் குழு அறையிலிருந்து 2 தலையணைகளும் ஒரு மெத்தையும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் செய்தி பொய்யானது என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற வீட்டுப் பராமரிப்புத் துறை குறித்து...
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனம், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துரையாடல் கோரி ஜனாதிபதி...
டொலர் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 314.78 ஆகவும்...
இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் தாய் மற்றும் குழந்தை...
விடைத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பம் கோரல்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.ஆசிரியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம்.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் உத்தியோகபூர்வ...
கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண் பலி
கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பணத்தில் பதிவாகியுள்ளது.யாழ். புலோலியை சேர்ந்த பாடசாலையொன்றில் கற்பிக்கும் 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.திடீர் வயிற்று வலியினால் துடித்த அவர் பருத்தித்துறை ஆதார...
Popular
