Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...

நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த 14, 15 வயது மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்...

அக்போ யானையை விசேட பரிசோதனைக்குட்படுத்த திட்டம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அக்போ யானையை விசேட பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அக்போ யானையின் இடப்பக்க காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என வனஜீவராசிகள் திணைக்கள சுகாதார பணிப்பாளர்...

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு அவர்களுக்கு பல தடவைகள்...

ஹோமாகம இரசாயன களஞ்சியசாலையில் தீப்பரவல்

ஹோமாகம கைத்தாழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் நேற்று (17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும், ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீள ஆரம்பம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இம்மாதம் 21 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர...

ஒகஸ்ட்டில் 77,000க்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இம்மாதம் முதல் 15 நாட்களில் 77,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது

ஆர்ஜென்டினாவில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்தின் போது, ​​பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பிச்...

நீரின் தரத்தில் மாற்றம்

நீர் தேக்கங்களின் தரம் குறைந்துள்ளதால், குடிநீரை வழங்கும் போது நீரின் தரம் குறித்து தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா...

அமெரிக்க தூதுவர் இலங்கை வருகிறார்

அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியல் சீ ஃபிக், எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அவர் அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளை...

Popular

Latest in News