Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்

நாட்டை விட்டு வெளியேறிய 120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி முதல்...

பிறப்பு, திருமணம், மரண சான்றிதழ்கள் தொடர்பான அறிவிப்பு

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு சில...

LPL கிண்ணத்தை கைப்பற்றியது கண்டி அணி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை...

சிங்கப்பூர் சென்றார் ஜனாதிபதி

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளனர்.சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ 469 என்ற விமானம் மூலம்...

21 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது...

தாதியர் சேவையில் 30,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்

தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.மூன்று...

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் தங்க விற்பனை விலை விபரங்களை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று நிலையானதாக உள்ளது.அதன்படி, 24 கரட் தங்கம்...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (19) காலை 08 மணி முதல் மறுநாள் (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே...

வீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது

வீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) அமைச்சில் நடைபெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து...

Popular

Latest in News