பாதிக்கப்பட்ட மக்களுக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்
வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் நீரை விநியோகிக்க சுமார் 100 பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.15 மாவட்டங்களில் 2 இலட்சத்து 2500 பேருக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன்...
இறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
சர்வதேச வர்த்தகத்திற்கு நாடு திறக்கப்பட வேண்டும் எனவே இறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.2020 ஆம் ஆண்டு முதல் 3,000 HS குறியீடுகளை...
கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பம்
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.கும்பல் பெரஹரா வரும் 25ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது.பின்னர்...
இறைச்சி உண்ணும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படவும்
வறட்சியான காலநிலையினால் இறைச்சி உண்ணும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால் விஷம் கலந்து விலங்குகளை வேட்டையாட சிலர்...
சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி எச்.இ.ஹலிமா யாக்கோபை சந்திதுள்ளார்.ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார்.அவரது பயணத்தின் போது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் கரியமில நடுநிலை ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட...
குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயது சிறுவன் மரணம்
நுவரெலியா – பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதுபம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது...
சுற்றுலாப்பயணம் சென்ற மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில்...
4 பதில் அமைச்சர்கள் நியமனம்
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று சிங்கப்பூர் பயணமாகினர்.அதற்கமைய, நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு...
அரிசி விலை அதிகரிக்கும் – விவசாய அமைச்சர்
எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவு அதிகரிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவன பண்ணையில் வயல் தின நிகழ்வில் கலந்து...
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது பல பிரதேசங்களில்...
Popular
