Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

GSP+ வரிச்சலுகையை இழந்தால் இலங்கைக்கு பின்னடைவை சந்திக்க நேரிடுமாம்

GSP+ வரிச்சலுகையை இலங்கை இழந்தால் அதன் பிராந்திய நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், உலகளாவிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இலங்கை...

நீர் பற்றாக்குறையால் 2 இலட்சம் பேர் பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 60,943 குடும்பங்களைச் சேர்ந்த 210,652 பேர் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற வைத்தியர்களுக்கு விசேட சலுகை

ஓய்வு பெற்ற விசேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வைத்தியசாலைகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

குருந்தூர் மலையில் பதற்ற நிலை

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில்,...

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (18) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு...

லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஏற்றது SLC

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான லஹிரு திரிமான்னவின் கோரிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ஏற்றுக் கொண்டுள்ளது.லஹிரு திரிமான்னவின் இராஜினாமாவை அதன் நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றில்...

வைத்தியசாலையின் பின்புறத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை

பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை ஒன்று மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பின்புறம் கைவிடப்பட்டுள்ளது.குழந்தையின் தாய் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது

பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை வீரியபுர...

சோளத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.

ஹோமாகம தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய விசேட குழு

ஹோமாகம பகுதியில் உள்ள இராசாயன களஞ்சியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று முற்பகல் சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.குறித்த குழுவின் அவதானிப்புக்களின்...

Popular

Latest in News