Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் மீதான வரியை நீக்க நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.இந்த வரிகளை அறவிடுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக...

சுங்க திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது, தமது நிறுவனத்தை அல்லது அது தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளதுசுங்க திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின்...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 316.72 ரூபாவாகவும் விற்பனை விலை 329.59 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மதுரை – கொழும்புக்கு இடையிலான விமான சேவை ஆரம்பம்

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது.வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, இந்தியாவின் மதுரை...

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கேபிபராக்கள்

உலகின் மிகப் பெரிய கொறித்துண்ணிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட கேபிபராக்கள் எலி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என...

மருந்தை உட்கொண்ட பெண் மரணம்: விசாரணை ஆரம்பம்

தனியார் மருந்தகம் ஒன்றில் பெறப்பட்ட மருந்தை உட்கொண்டு பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இங்கிரிய - உருகல பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் நீரிழிவு,...

வறட்சியான காலநிலையால் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம்

வறட்சியான காலநிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களின் அளவு 50,000 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன் உடவலவ பிரதேசத்தில்...

காணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

பல நாட்களாக காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று (20) அம்பேகம குருசிங்ககொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது...

கப்பல் ஏவுகணை சோதனையை பார்வையிட்டார் வட கொரிய தலைவர்

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டார்.கிழக்குக் கரையோரத்தில் நிலைகொண்டிருந்த கடற்படையின் போர்க்கப்பலையும் அவர் பார்வையிட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.தென் கொரியாவும் அமெரிக்காவும் இராணுவ பயிற்சியில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா, 25 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.பின்னர்,...

Popular

Latest in News