Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி எச்.இ.ஹலிமா யாக்கோபை சந்திதுள்ளார்.

ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அவரது பயணத்தின் போது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் கரியமில நடுநிலை ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles