Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கிணற்றுக்குள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 18ம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன் நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ்...

IMF இன் இலக்கை அடைய தவறிய இலங்கை

2023 இன் முதல் ஆறு மாதங்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரி வருவாய் இலக்கினை அடைவதற்கு இலங்கை தவறியுள்ளது.இலங்கைக்கான வரி வருவாய் இலக்கான 1,300 பில்லியன்...

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்க விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்று நகை வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.இதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 154,000 ரூபாவாகவும்...

4 கடவுச்சீட்டுகளுடன் பெண்ணொருவர் கைது

நான்கு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் சென்னையில் இருந்து அதிகாலை 4.40 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய பெண்ணை BIA இன் பொலிஸ் போதைப்பொருள்...

ஹரக் கட்டாவிடம் வாக்குமூலம் பெற சிஐடிக்கு அனுமதி

'ஹரக் கட்டா' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.ஹர்க் கட்டா தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ருமேனியா ஆசை காட்டி 83 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப்...

வாகன விபத்தில் தாயும் – மகளும் பலி

அநுராதபுரம் - விலாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த 36 வயதான பெண்ணும்,...

தடுப்பூசி விஷமானதால் 8 மாத குழந்தை மரணம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.மருத்துவமனையில் ஊசி போடப்பட்டதால் குழந்தை கவலைக்கிடமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர்...

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேஷபந்து தலைமையில் விசேட குழு

நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு கவனம் செலுத்தியுள்ளது.அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இந்தக் குழு அண்மையில் கூடியதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்...

நிலாவெளி புறாத்தீவை பார்வையிட மீண்டும் வாய்ப்பு

திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறாத்தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.இது நேற்று (19) முதல் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இதன்படி, உள்நாட்டு மற்றும்...

Popular

Latest in News