Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

விஷ வாயு காரணமாக 31 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 31 பெண் தொழிலாளர்கள் விஷ வாயு கசிவு காரணமாக லுனுவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில்...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட பிரிவு

இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பான குடிவரவு ஊக்குவிப்பு பிரிவை நேற்று (21) கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பல மாகாணங்களுக்கு வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி எனப்படும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அவதானமாக...

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கண்டெடுக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட வாள்களை நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்புப் படையினர் ஆழ்கடலில் மூழ்கியுள்ளனர்.இதன்படி, ரங்கல...

ஒருவர் சுட்டுக்கொலை

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று(21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் வீழ்ந்து பிக்கு ஒருவர் பலி

நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.12 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பிக்கு காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று (22) முதல் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது.அதன்படி, தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் சுற்றுலா சட்டத்தின் கீழான விதிமுறைகள் மீதான விவாதம் இன்று நிறைவேற்றப்படவுள்ளது.அத்துடன், இறக்குமதி மற்றும்...

மர்ம நோயினால் இரு கைதிகள் உயிரிழப்பு – ஆய்வுகள் ஆரம்பம்

இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.நோய் கண்டறியப்படும் வரை குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முகக்கவசம் அணிய...

இலங்கையின் பணவீக்கம் 4.6% ஆக குறைந்தது

வருடாந்த அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஜூன் 2023 இல் 10.8 சதவீதத்திலிருந்து ஜூலையில் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.ஜூலை மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்கான NCPI 201.9...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (22) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மத்திய , ஊவா...

Popular

Latest in News