உமாரா அரசியலமைப்பை மீறியுள்ளார் – அறிக்கை கையளிப்பு
எல்.பி.எல் ஆரம்ப நிகழ்வின் போது பிரபல பாடகி உமாரா சிங்கவன்சவினால் இசைக்கப்பட்ட தேசிய கீதம், அரசியலமைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ராகத்தின் அடிப்படையில் இசைக்கப்படவில்லையென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பான...
கெப் வண்டி – லொறி மோதி விபத்து: இருவர் காயம்
கேகாலை - ரம்புக்கன வீதியில் ஹிரிவடுன்ன சந்தியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெப் வண்டியொன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்...
கலை பிரிவு பட்டதாரிகளுக்கு இலங்கையில் வேலை இல்லை
கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியின்...
10 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது
கிரிபத்கொட -தலுகம பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 202 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண - வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் வெல்லம்பிட்டிய -...
600 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்கலைக்கழகங்களின் 600 பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பரண ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக கட்டமைப்பில் , 12 ஆயிரம் பேராசிரியர்கள் இருக்க...
நாளாந்தம் 170 பேர் மாரடைப்பால் பாதிப்பு
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
மின்சார சபையின் சர்ச்சைக்குரிய பதவி உயர்வு: அறிக்கை கோரும் அமைச்சர்
இலங்கை மின்சார சபையின் (CEB) பெண் உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...
இதுவரை 860,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை
இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து 19,804 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 12,188...
பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனில் 50 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் ஒரு பகுதியை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி 50 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பங்களாதேஷ் மத்திய வங்கி ஆகஸ்ட் 17 ஆம்...
நலன்புரி கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல்
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை கூட்டப்பட வேண்டும் என சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்...
Popular
