Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வௌ்ளிக்கிழமை முதல் நலன்புரி கொடுப்பனவுகள்

ஜூலை மாதத்திற்கான சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகளுக்கான 2,684 மில்லியன் ரூபா அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (23) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மத்திய , ஊவா...

காலி சிறைச்சாலையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

காலி சிறைச்சாலையில் கைதிகளிடையே Meningococcal எனப்படும் நோய் பரவிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.அதற்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையினூடாக...

தட்டுப்பாடு நிலவிய இன்சுலின் மருந்து இறக்குதி செய்யப்பட்டது

நாட்டில் தட்டுப்பாடு நிலவிய இன்சுலின்(Insulin) மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, 2 இலட்சத்து 75 ஆயிரம் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும்...

கண்டி பெரஹெராவில் அட்டகாசம் செய்த யானைகள்

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் இரண்டாம் நாள் கும்பல் பெரஹெரவின் போது இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதன் காரணமாக பெரஹெர நிகழ்வில் பதற்றமான நிலை உருவானது.யானைகளின் அட்டகாசம்...

ஷாஃப்டர் மரணிக்கும் போது அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு...

பாடசாலை கட்டமைப்பில் 45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

பாடசாலை கட்டமைப்பில் 45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய...

கொழும்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

மேற்கு கடற்கரையில் ஏழு ஆமைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதன்படி ஒரு வாரத்திற்குள் கடற்கரையில் 12 இறந்த ஆமைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று கண்டுபிடிக்கப்பட்ட ஆமைகளில் ஐந்து ஆமைகள் காலி முகத்துவார கடற்கரையிலும்,...

இளம் தாய் – குழந்தை கொலை: சந்தேகநபர் சடலமாக மீட்பு

அங்குருவாத்தோட்ட - ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் நேற்று (22)...

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 49 ஆவது வயதில் காலமானார்.முன்னாள் வீரர் ஹென்றி ஒலங்கா இந்த துயரச்செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.முன்னாள்...

Popular

Latest in News