வடக்கு மாகாண ஆளுநர் – ஜூலி சங் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.யாழ்ப்பாணத்திற்கு...
குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்
தாய் ஒருவர் தனது ஒரு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்து இன்று (23) தற்கொலை செய்து கொண்டார்.லிந்துலைஇ லோகி தோட்டத்தில் வசித்து வந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...
பொலன்னறுவையில் ஐஸ் மழை
பொலன்னறுவை – மின்னேரியா பிரதேசத்தில் நேற்று(22) மாலை ஐஸ் மழை பெய்துள்ளது.சுமார் 10 நிமிடங்களுக்கு இவ்வாறு ஐஸ் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிடமிருந்து 11 அதிநவீன இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு
இலங்கை இராணுவம், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிலிருந்து 11 கடற்படை வாகனங்களை பெற்றுள்ளது.6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை நேற்று (22) இராணுவத் தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது...
சட்டத்தை கையில் எடுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவர்
அரசியல்வாதிகள் அல்லது சட்டத்தை கையில் எடுக்கும் எந்தவொரு நபருக்கும் அவர்களின் தரம் எதுவாக இருந்தாலும் சட்டம் கடுமையாகப் பயன்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற சம்பவம்...
இலங்கையில் நரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் நரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.வசிப்பிட இழப்பு, உணவு கிடைக்காதது, நாட்டின் வீதி வலையமைப்பு விரிவாக்கம் ஆகியனவே நாட்டில்...
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு
பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் பாவனை சிறிதளவு குறைந்துள்ளதாக ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.ஒரு குறிப்பிட்ட குழு மாணவர்களிடையே புகையிலை பயன்படுத்தப்படுவதாகவும்,...
லொறியொன்று குடைசாய்ந்து விபத்து: மூவர் காயம்
ஹாலிஎல – உனுகொல்ல பிரதான வீதியில் இன்று (23) காலை லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தினால் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹாலிஎலவிலிருந்து உனுகொல்ல பகுதிக்கு பால் சேகரிப்பதற்காக...
மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் – டயனா கமகே
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.மதுபானங்களின் விலையை உயர்த்தினால், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும்.விலை குறைக்கப்பட்டால்...
ஹீத் ஸ்ட்ரீக் மரணிக்கவில்லை – சக வீரர் உறுதி
சிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்ட்ரி ஒலோங்கா தெரிவித்துள்ளார்.முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கா...
Popular
