சேனல் ஐ வாடகை அடிப்படையில் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது
ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தன்னிச்சையான முடிவினால் சேனல் ஐ அலைவரிசை லைகா நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (22) நாடாளுமன்றத்தில்...
பல பகுதிகளுக்கு கடும் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண்,...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட ஜனாதிபதி, சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு...
பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் திடீர் தீ விபத்து
பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு படையினரும் இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பழுதான பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு
நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உயர்...
ஆசியாவின் வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டம் இலங்கையில் உள்ளது
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக உழைத்து வருவதாகவும், ஊழலுக்கு எதிரான மிக சக்திவாய்ந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை சட்டமாக்கியவர் ரணில் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
தங்க விலையில் மாற்றம் இல்லை
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்க விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இன்று (22) இல்லை.நகை வர்த்தகர்களின் கூற்றுப்படி இன்று, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 166,500 ரூபாவாகவும்,...
நுகர்வோர் விவகார அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பெயரை மையப்படுத்தி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தால், 1977 என்ற துரித இலக்கம் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.தமது...
எந்தவொரு எம்.பியும் தீர்வையல்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரவில்லை
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வையல்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என அவர்...
புள்ளிகள் இல்லாது பிறந்த உலகின் முதல் ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில்
அமெரிக்காவின் டெனசியில் உள்ள பிரைட்ஸ் விலங்கியல் பூங்காவில் உலகிலேயே முதல் புள்ளிகள் இல்லாத ஒட்டகச்சிவிங்கி குட்டி பிறந்துள்ளது.இந்த குட்டி ஜூலை 31 ஆம் திகதி பிறந்ததாகவும், அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த...
Popular
