Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மக்களுக்கு இடையூறு இல்லாது ரயில் சேவை முன்னெடுப்பு

பயணிகளுக்கு இடையூறு இன்றி ரயில்களை இன்று (24) இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (23) பிற்பகல், ரயில் கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ரயில் மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்...

உயரடுக்கு பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் அதிகாரிகள் சேவையில்

உயரடுக்கு பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களுக்காக 563 அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 1,811...

பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் – வர்த்தக அமைச்சர்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதுஇ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இறக்குமதி செய்யப்படும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (24) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மத்திய மற்றும் ஊவா...

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பரில் வெளியாகும்

2022 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம்

இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது.07 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவப் பணியாளர்கள் அடையாள வேலை...

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் சந்திரயான் - 03 விண்கலத் திட்டம் வெற்றியளித்துள்ளதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இலங்கை...

தங்க விலை அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (23) தங்க விலையானது 1,500 ரூபாவினால் அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார்த் தெருவின் தங்க விலைகளின் படி, இன்று, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 168,000 ரூபாவாகவும், 22...

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் மரணம்

திருகோணமலை, வெருகல் பகுதியில் நேற்று (22) குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம்...

Popular

Latest in News