அலவத்துகொட பெண் மர்ம மரணம்: கணவர் கைது
அலவத்துகொட, எல்லக்கடே பகுதியில் 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொட...
உதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.உதயங்க வீரதுங்க 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி...
கிரேட் வெஸ்டர்னில் மர்மமாக மரணித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸாரினால் தெரியவந்துள்ளது.நேற்று (22) அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அவரை அடையாளம் காட்டியதை அடுத்து,...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317.46...
நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன
மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று முதல் அமுலாகும் வகையில் சாதாரண சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.அத்துடன், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என...
இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி
இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவின் மிசோரமில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மேலம் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என...
புதிய இராஜதந்திரிகளின் நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவருமே இவ்வாறு சான்றிதழ்களை கையளித்துள்ளதுடன் இன்று...
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி – சரத் வீரசேகர
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி எனவும், அவ்வாறானவர்களால் முறையாக செயற்பட முடியாதததால் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில்...
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை
நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார...
சிறை கைதி ஒருவரிடமிருந்து போதைப்பொருள் மீட்பு
நேற்று (22) சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சிறைக் கைதி ஒருவரிடம் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் நான்கு சிறிய பொதிகள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன.பின்னர் இது தொடர்பில் காலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் குழுவொன்று...
Popular
