டொலர் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (24) சிறிதளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை...
பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.நேற்று(23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டமாவடியைச்...
இதுவரை 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு
இந்தாண்டில் இதுவரை மொத்தம் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் அலுவலகத்தில் இடம்பெற்ற...
மின்னல் தாக்கி 10 வயது சிறுவன் பலி
10 வயது சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளது.நவமெதகம - தியவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சிறுவனும்அவரது தம்பியும் தந்தையுடன் பயிர்களை அறுவடை செய்வதற்காக வயலுக்குச் சென்ற...
மன்னாரில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
மன்னார், முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விமானப் பயணிகளின் நெரிசலை குறைக்க விசேட நடவடிக்கை
விமானப் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக முனையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த முனையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 மாதங்களுக்குள் அதனை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது முனையத்தில்...
ஹேஷா விதானகேவுக்கு எதிராக தடையுத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள வழக்கு தொடர்பாக இந்த...
அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய அமைச்சர்
மகா பருவம் வரை போதியளவு அரிசி இருப்பு உள்ளதால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.'விவசாயத் துறையின் நவீனமயமாக்கலும் அதன் சவால்களும்' என்ற தொனிப்பொருளில்...
தாயை வன்புணர்ந்த மகன் கைது
தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மகன் இரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.போகம்பர - கைகாவல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.போம்ப குமார என்ற புனைப்பெயரால்...
வேன் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்
பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று தம்புள்ளை - குருநாகல் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது வேனில் 5 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்...
Popular
