பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த புழு
அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா,...
எரிவாயு கொள்வனவு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனை
எதிர்வரும் வருடத்திற்கான எல்.பி எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50 சதவீதத்தை தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பான யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.லிட்ரோ எரிவாயு,...
முன்னேஸ்வரம் கோவிலில் இம்முறையும் மிருக பலி இல்லை
இம்முறையும் சிலாபம் – முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலியை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்காக சிலாபம் உள்ளூராட்சி மன்றத்திடம் அனுமதி பெறப்படவில்லை என காளி கோவிலின் பூசாரி ஒருவர் தெரிவித்தார்.பத்ரகாளி கோவிலின் திருவிழா...
மின்சார சபை – ஜப்பானுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.2018 ஆம் ஆண்டு முதல், இலங்கை மின்சார சபை மற்றும்...
துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயம்
பங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதியகல பகுதியில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.25 வயதுடைய பெண்ணொருவரே துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட 38 வயதுடைய குறித்த பெண்ணின் மைத்துனர்...
விசா முறைமையை இலகுபடுத்த அங்கீகாரம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ்...
எக்ஸ்பிரஸ் பேர்லின் இடைக்கால இழப்பீட்டிற்கு அரசாங்கம் அனுமதி
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான இடைக்கால இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதி நிறுவனத்திற்கும் சட்டத்தரணி நிறுவனத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பியுள்ளதாக சட்டமா அதிபர்...
தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர், 15 வயதுடைய சிறுமியொருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைத்து செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி 14 வயதில்...
மகளை கேலி செய்த இளைஞனை கொன்ற தந்தை கைது
மகளை கேலி செய்த இளைஞரை தந்தையொருவர் கொலை செய்த சம்பவம் கிரான்பாஸில் பதிவாகியுள்ளது.கிராண்ட்பாஸ் இநவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.நேற்று குறித்த இளைஞனை கொலை செய்த...
Popular
