Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட ஆயம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிபதிகள்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அனுமதி

பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தற்போது 1979 ஆம் ஆண்டின் 48...

ஜூலை மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2.18% ஆல் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2.18 சதவீதத்தால் 1,027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்...

ஆளுந்தரப்பு எம்.பிகளை வெளிநாடு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.அடுத்தவாரம் 5ம் திகதி முதல் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போது, சுகாதார...

தங்க விலை சற்று அதிகரிப்பு

நேற்றுடன் (28) ஒப்பிடுகையில் இன்று (29) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.அதன்படி, இன்று தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.623,668.001 கிராம் 24 கரட் – ரூ.22,000.0024 கரட் 8 கிராம்...

மேலும் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த தகவலை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வங்கிகள் நாளை திறப்பு

நாளை (30) போயா தினமாக இருந்தாலும் நிவாரணப் பயனாளிகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரச வங்கிகள் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று 8 இலட்சம் பயனாளிகளுக்கான பணம் வைப்பு...

சிகிரியாவில் ஏற்படவுள்ள மாற்றம்

9 உப திட்டங்களின் கீழ் சிகிரியாவை சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15...

கிரீஸில் படகு கவிழ்ந்ததில் நால்வர் பலி

கிரீஸ் தீவான லெஸ்போஸ் பகுதியில் படகு கவிழ்ந்ததில் நான்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தனர்.மேலும் 18 பேர் மீட்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாதிப்புக்குள்ளானவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து...

டொலரின் இன்றைய பெறுமதி

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம்...

Popular

Latest in News