ஆமைகளின் இறப்புக்கான காரணம் வெளியானது
இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகள் மற்றும்...
3 கிலோ ஐஸுடன் ஒருவர் கைது
மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது மூன்று கிலோ மற்றும் 394 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைதானவர்...
நாட்டில் இரு நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் இல்லை!
மஞ்சள் காமாலை மற்றும் மெனின்ஜைன்டிஸ் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை வழங்கும் தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஆபிரிக்க நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் மக்களுக்கு மஞ்சள் காமாலைக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படுவதுடன்,...
10 மாதங்களுக்கு முன் காலாவதியான திரிபோஷா விநியோகம்
10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு திங்களன்று (28) தாய்மார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான சம்பவம் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கஹ்பொல ரெகிதெலவத்த தாய் மற்றும் சிறுவர்...
200 மின்சார பேருந்துகளை கொண்டு வர திட்டம்
மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சார்பில் 50 மின்சாரப் பேருந்துகளை முதற்கட்டமாக அரச-தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்யப்படவுள்ளதுஇத்திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை உறுதி செய்வதற்கும், அதிகமான வீதிகளுக்கு பொது போக்குவரத்து...
கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு
கதிர்காமம் - கம் உதாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அதிகாரியும் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம்...
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
கொழும்பு - கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ மாகாணங்களின்...
பெறுமதிசேர் வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்திற்கான திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தை திருத்தம்...
ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்
ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (29) புதுக்கடை, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை...
Popular
