இங்கிலாந்தில் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) உலகில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது சிகிச்சை காலத்தை சுமார் 75% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அதற்கு...
தென்னாபிரிக்க கட்டடமொன்றில் தீ விபத்து: 73 பர் பலி
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்ததுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜோகன்னஸ்பர்க்...
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை
வழக்கொன்றில் ஆஜராகாமையினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில்...
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்தின் அருகில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.உந்துருளியில் பயணித்த சிலர் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கி பிரயோகத்தில்...
12,263 புதிய வாகனங்கள் பதிவு
இந்த ஆண்டில் இதுவரை 12,263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ் வென் ஹொலன் – ரணில் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பானது நேற்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில்...
இவ்வாண்டு 3,101 பில்லியன் ரூபா வரி வருவாய் இலக்கு
அரசாங்கம் இதுவரை 1,711 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுள்ளதாக அரச வருவாய் தொடர்பான ஜனாதிபதி இயக்குநர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்களம் மூலம் 3,101...
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டி இன்று (30) பாகிஸ்தான் அணிக்கும் நேபாள அணிக்கும் இடையில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெற்றது.பாகிஸ்தானின், முல்தான் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டி,...
பாடசாலை நேரத்தை நீடிக்க யோசனை
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர்...
கெப் விபத்தில் 15 பேர் காயம்
ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மாலை வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே...
Popular
