Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கனடாவில் திருமண நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கனடா - ஒட்டோவா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.திருமண நிகழ்விற்கு திடீரென வருகை தந்த நபர் ஒருவர் அங்கு ஒன்றுகூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு...

இராணுவ பேருந்துக்கு தீ வைப்பு: சந்தேக நபர் கைது

2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது மிரிஹானாவில் இராணுவத்தினர் பயணித்த பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை புஜாபிட்டிய பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேக நபர்...

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் உணவு விநியோகம் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.உணவு வழங்குனர்களுக்கு நிதி வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.விநியோகஸ்த்தர்களுக்கான கொடுப்பனவுகள் பல மாதங்களாக...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...

எஹெலியகொட பிரதேசத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கு மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், களுத்துறை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு...

அதிக இழப்பீட்டுத் தொகையை பெற்று நாடு திரும்பிய இலங்கை பெண்

மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக சென்று வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்ட இலங்கை பெண் ஒருவர் குவைத்தில் இருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.மஹியங்கனையைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், கடந்த...

ஹோட்டல் அறையொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் அறையொன்றிலிருந்து நேற்றிரவு (03) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.53 வயதுடைய மனநல வைத்தியர் என கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி...

சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்கள் அழிப்பு

இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்களை அழித்துள்ளது.மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் அழிக்கப்பட்ட நோட்டுகளின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபாவாகும்.நாட்டில் சுத்தமான மற்றும்...

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ்...

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த 19 வயது இளைஞன் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.எப்பாவல - மெதியாவ பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.எதிர்வரும்...

Popular

Latest in News