Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

சாரதிகளின் குற்றங்களுக்காக அரசுக்கு 2.5 பில்லியன் ரூபா வருமானம்

2022ஆம் ஆண்டு வாகன சாரதிகள் செய்த குற்றங்களுக்காக அறவிடப்பட்ட தண்டப்பணத்தின் பெறுமதி 2.5 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.இதில் 1.3 பில்லியன் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 1.2...

“ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு தொடர்பு” – (Video)

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா குற்றச்சாட்டியுள்ளார்.குறித்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும்,...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று முதல் கூடவுள்ளது.இன்றைய தினம் ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...

தாயான 16 வயது சிறுமி: 19 வயது இளைஞர் கைது

மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று வரும்...

பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) திங்கட்கிழமை (04) கணிசமான ஏற்றத்தைப் பதிவுசெய்துள்ளது.அதன்படி, இன்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 218.22 புள்ளிகளைப் பெற்று, 11,374.64 புள்ளிகளில் நிறைவடைந்தது.இது...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் - பைசாபாத் நகருக்கு அருகாமையில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 196 கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

சஜித்தின் உயிருக்கு அச்சுறுத்தலாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை போட்டியிடவிடாமல் தடுப்பதற்காக ஆர்வமுள்ள குழுக்கள் தனது உயிருக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

கொள்ளுப்பிட்டி கடற்கரையில் சடலமொன்று மீட்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்...

தடுப்பூசியால் மரணித்தவரின் உயிர் மாதிரிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது

இலங்கை தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த நபரின் உயிர் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.நோயாளிக்கு...

Popular

Latest in News