Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கண் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கன்டெக்ட் லென்ஸ்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் அனைத்து வைத்தியசாலைகளிலும் கண் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் மருந்துகள்...

வெளிநாடு செல்லும் கனவு நனவாகாததால் தவறான முடிவெடுத்த இளைஞன்

வெளிநாட்டில் வேலைக்காக செல்ல முடியாமல் மனமுடைந்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மாத்தளையில் பதிவாகியுள்ளது.மாத்தளை, ஹிக்கொல்லமாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தற்கொலை செய்து கொண்ட இளைஞன்...

நீர் மின் உற்பத்தி 14% ஆக அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி 14% ஆக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.பல பகுதிகளில் மழை பெய்தாலும் நீர் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான அளவு...

148 பாதாள உலக குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாதாள உலக குற்றவாளிகளை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக்கான...

மசகு எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய்...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டண அதிகரிப்பு இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 12.5% ​​அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

UNPயின் 77 ஆவது ஆண்டு விழா ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது ஆண்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதனை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்க நேற்று (03) பிற்பகல் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.செப்டெம்பர் 10 ஆம் திகதி...

லொறி – வேன் மோதி விபத்து: 7 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் ஹந்தபானகல, தெஹிகஸ் சந்தி பகுதியில் லொறி ஒன்று வேன் ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.லொறியில் பயணித்த ஏழு பேர் காயமடைந்து ஹந்தபானகல கிராமிய வைத்தியசாலையில்...

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவுசெய்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.நேற்று (03) மாலை 6.00 மணியளவில் இவ்வாறு வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 200,000...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு பின்வருமாறு:12.5 கிலோ - 145 ரூபாவாலும்5 கிலோ - 58...

Popular

Latest in News