ஜில் பைடனுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.அவரது மனைவி ஜில்...
செனல் 4 ஆவண தகவல்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு
செனல் 4 வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு பெய்த கடும் மழைக்காரணமாக, குறித்த வீதியின் மெல்சிறிபுற பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.இதனால் அந்த வீதியூடான...
பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு
களு, ஜின், நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், குறித்த கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த...
166,938 மாணவர்கள் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 63.3% ஆகும்.2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை...
200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்ய முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.2030ஆம் ஆண்டுக்குள் உலகில்...
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரித்தது
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,835 ரூபாவாகும்.5 கிலோ சிலிண்டரின் விலை 59...
இலங்கைக்கு 2 பில்லியன் ரூபா பெறுமதியான தண்டவாளங்கள் கையளிப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தண்டவாளங்கள் நேற்று (04) ரயில்வே திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.அதன் கீழ் சீனாவிடமிருந்து 2 வகையைச் சேர்ந்த 10,000...
ரஷ்யா சென்றார் வட கொரிய ஜனாதிபதி
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான...
Popular
