இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றுப் போட்டி நேற்று இடம்பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணியை 41 ஓட்டங்களால்...
வீதியில் வழிந்தோடிய வைன் (Video)
2 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான சிவப்பு வைன் கொண்ட பீப்பாய் தொட்டிகள் எதிர்பாராத விதமாக வெடித்து நகரின் தெருக்களில் ஆறாக வழிந்தோடிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் போரத்துக்கலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.இச்சம்பவம்...
எகிறும் எலுமிச்சை விலை
நாடளாவீய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு...
சிஐடிக்கு சென்றார் துமிந்த நாகமுவ
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இன்று (12) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் செய்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...
கருங்குரங்கு குட்டிகளை திருடியவர்களை தேடி வலைவீச்சு
பெல்லன்வில, அத்திட்டிய வன ஜீவராசிகள் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த 4 கருங்குரங்கு குட்டிகளை சிலர் திருடிச் சென்றமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்கிசை தெலைமையக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.அந்த பராமரிப்பு நிலையத்தில் வனவிலங்கு...
சிங்கப்பூர் விடோல் ஏசியாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய அனுமதி
எதிர்வரும் 04 மாதகாலத்துக்கு தேவையான ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பதிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களிடம் நீண்டகால ஒப்பந்தத்திற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.எதிர்வரும் 21...
SVAT வரியை நீக்க அனுமதி
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி (SVAT) சட்டத்தை நீக்குவதற்கான வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.2025 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் SVAT...
சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரண்டு போலி தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பிலேயே அவருக்கு...
டொலர் பெறுமதி அதிகரித்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.316.54 ஆகவும் விற்பனை...
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூல அறிக்கையிலுள்ள முடிவுரை மற்றும் பரிந்துரைகளை நிராகரிப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது...
Popular
