தாதியர் சேவைக்கு 1,000 பேரை உடனடியாக இணைத்துக் கொள்ளுமாறு பணிப்புரை
தாதியர் சேவையில் 1,000 வெற்றிடங்களை பூர்த்தி செய்ய உடனடியாக தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நாட்டில் சுகாதாரத் துறையில் சுமார் 3,000 தாதியர்...
சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்
அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை...
ஜனாதிபதி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அதாவது நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.பண்டாரநாயக்கா சர்வதேச விமான...
கொழும்பு பல்கலை விடுதிக்காக நாரஹேன்பிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு
1.2 பில்லியன் ரூபா பெறுமதியான கலிங்க மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்புடன் கூடிய 110 பேர்ச் காணியை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர்...
பிரேசிலிலிருந்து அனுப்பப்பட்ட பார்சலில் 19 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன்
பிரேசிலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பொதியில் 2.5 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதன் சந்தைப் பெறுமதி சுமார் 190 மில்லியன் ரூபா...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகின்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்று காலை 6.15...
இளைஞனின் மரணத்துக்கு தாம் பொறுப்பென்றால் பதவி விலக தயார் – பந்துல குணவர்தன
நேற்று (12) காலை ஹொரபே ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு தாம் பொறுப்பென்றால், அமைச்சர் பதவியை தாம் இராஜினாமா செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற...
கல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம்
இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்று இலங்கையில்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு
பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேவைப்பட்டால் ஏனைய ரயில் நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட ரயில்...
Popular
