பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம்
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு...
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.2023 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது.
இந்திய மீனவர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் பணியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, இலங்கையின் உயர்ஸ்தானிகராக இதுவரை பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் .
செல்வராசா கஜேந்திரன் கைது
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழகொன்றில் முன்னிலையாகாதபடியால் நீதிமன்ற பிடியாணை அடிப்படையில் அவர் கைது...
உலகில் சுற்றுலா செல்ல சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும்
சுற்றுலா இணையத்தளமான பிக் செவன் ட்ராவல் (Big Seven Travel) இணையத்தளம் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கையை பெயரிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரப்படுத்தல்...
நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்
சட்டவிரோதமாக ஜீப் வண்டியை வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி...
ரயில் மோதி யானை பலி
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் யானை மோதி உயிரிழந்துள்ளது.வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம்...
பேத்தியை கொலை செய்த பாட்டி
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது,பாட்டி குறித்த சிறுமியை நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளமை உறுதியானதையடுத்து,...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு வெளிநாட்டு விமானிகள் ஆட்சேர்ப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து 60 விமானிகள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதம...
Popular
