Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி விரைவில்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.நேற்று (13) ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தலைப்பில் ஜனாதிபதி...

யாழ். சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்ப உத்தரவு

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

எரிபொருள் நிலையங்களில் விரைவில் தானியங்கி பம்புகள்

அடுத்த வருடம் இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தானியங்கி பம்புகள் மற்றும் பங்கு சேகரிப்பு உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த...

IMF உடனான மீளாய்வு குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் ஆரம்பம்

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டதின் முதல் மீளாய்வு குறித்து உள்ளூர் அதிகாரிகள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளனர்.இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு எதிர்வரும் செப்டெம்பர்...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு...

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அழைக்க தீர்மானம்

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதார துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம் என...

செல்வராசா கஜேந்திரனுக்கு பிணை

நீதி மன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில்...

கைதியை மிரட்டிய வழக்கில் லொஹான் ரத்வத்தவுக்கு பிணை

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இரவுநேரம் மதுபோதையில் சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படும், அப்போதைய சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இரண்டு இலட்சம்...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

அஸ்வெசும’ கொடுப்பனவு தொடர்பான பணிகளை வலுக்கட்டாயமாக மேற்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத்...

ஹரக் கட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

ஹரக் கட்டாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பிச்செல்ல முயன்றதால் ஹரக் கட்டாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, அவரை...

Popular

Latest in News