Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்

மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப ​பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய திட்டமொன்று...

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இன்று (14) முதல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அத்துடன், இணையவழி முறையின் ஊடாக...

G77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறவுள்ள G77 அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(14) பங்கேற்கவுள்ளார்.இந்த மாநாடு இன்று(14) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.G77 மாநாட்டைத் தொடர்ந்து,...

யாழ். வைத்தியசாலைக்குள் ஊழியர்களுக்கு கைப்பேசி பயன்படுத்த தடை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கைப்பேசி பாவனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.வைத்தியசாலைக்குள் அத்தியாவசிய தேவையின்றி, ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்த படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கும்...

பாடசாலை மாணவிகள் 11 பேரை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

குருணாகல் நகரில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பொத்துஹெர பிரதேசத்தில்...

வியட்நாமில் கட்டடமொன்றில் தீ விபத்து : 50 பேர் உயிரிழப்பு

வியட்நாம் - ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

வாழைப்பழ ஏற்றுமதிக்கு மற்றுமொரு நிலையம்

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதுஅரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையை பயன்படுத்தி புளிப்பு வாழைப்பழ...

ஈஸ்டர் தாக்குதல்: ஹரினுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்ய பணிப்புரை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.இநத சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை...

முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் காயம்

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்இன்று (13) மதியம் 12.45 மணியளவில்...

லிபியா வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 5,300 ஆக அதிகரிப்பு

லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,300 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எவ்வாறாயினும் இதுவரையில் 2,300 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட...

Popular

Latest in News