நந்தவனக்காளை முட்டி வயோதிபர் பலி
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை குறித்த சம்பவம்...
புதிய ஊழல் தடுப்புச் சட்டம் இன்று முதல் அமுலில்
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
ஹரக் கட்டாவுக்கு மாரடைப்பு
பாதாள உலக உறுப்பினரான ஹரக் கட்டா என்று அறியப்படும் நதுன் சிந்தக, மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி
ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை டக்வத் லூயிஸ் முறையில் 2 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்...
துப்பாக்கி – தோட்டாக்களுடன் இராணுவ சிப்பாய் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 200 T 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி – ஹதரலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது...
ரயில் சேவை வழமைக்கு
இன்று (14) மாலை அனைத்து ரயில்களும் பிரதான பாதையில் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இரவு நேர அஞ்சல் ரயில் உட்பட இரண்டு ரயில்கள் மாத்திரமே இயங்காது என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலி முகத்திடலில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்
கொழும்பு காலி முகத்திடலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ராஜித சேனாரத்னவின் பயணத்தடை நீக்கம்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பயணத்தடையை தற்காலிகமாக...
ஜனாதிபதியிடம் தேர்தலை நடத்துமாறு கோரும் பசில்
பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாகவும்,...
Popular
