சிறுவர் – மகப்பேறு சிகிச்சைகளுக்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்
இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.இதற்கான ஆரம்ப தரவு சேகரிப்பு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என குடும்ப சுகாதார நிபுணர்...
ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்திய அணி, வெற்றிப்பெற்றுள்ளது.வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது.இதனூடாக, இந்தியா...
இன்றும் பல பாகங்களுக்கு சீரற்ற வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி
மேற்கு மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மெக்சிகோவின் சுதந்திர...
அதிக விளைச்சல் தரும் இரு மாதுளை வகைகள் கண்டுபிடிப்பு
இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக மகசூலைத் தரும் இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது எனவும், அவர்களின் முயற்சிகள் மிகவும்...
பயணப்பைக்குளிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
சீதுவ - கிரிந்திகொட பகுதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் மாரவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவருடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரிந்திகொட- தடுகங்ஓயாவை அண்டிய பகுதியில் பயணப்பையிலிருந்து குறித்த...
நியூயோர்க் சென்றார் ஜனாதிபதி
கியூபாவில் நடைபெற்ற "ஜி77 + சீனா" அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் பின்னர் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.எனினும், இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் பல தரப்பினர்...
இறுதிப் போட்டியில் மஹீஷ் தீக்ஷன இல்லை
2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன காயம் காரணமாக அணியில்...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள்...
Popular
