உத்திக எம்.பியின் கார் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை சிஐடிக்கு
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்...
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 1,591 வீடுகள்
இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 80 கோடி ரூபா மதிப்பிலான 1,591 குடியிருப்புகளை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழ்...
2022 இல் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளன
2022 ஆம் ஆண்டிற்கான அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அவை ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தவறான அடையாள அட்டைகள் PVC...
கொழும்பு துறைமுகத்தில் 2 கொள்கலன்களில் பழுதடைந்த முட்டைகள்
கொழும்பு துறைமுகத்தில் 2 கொள்கலன்களில் பழுதடைந்த முட்டைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவத்துள்ளார்.குறித்த...
இலங்கை மைதான ஊழியர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி
2023 ஆசிய கிண்ண தொடரில் அயராது முயற்சி செய்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் மைதான ஊழியர்களுக்கு வெகுமதி வழங்க ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற...
பாடசாலை நேர அட்டவணையை வழமைக்கு கொண்டு வர முடியவில்லை!
நடைமுறையில் உள்ள பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போது...
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டம் இன்று முதல் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொது சபைக்கூட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ம் திகதி தமது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.2030...
அதிக விலைக்கு விற்கப்படும் சீமெந்து
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர இந்த...
மாளிகாகந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி மரணம்
மருதானை - மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது சிறுமி...
உத்திக பிரேமரத்ன எம்.பி பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உத்திக பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பிய சிறிது நேரத்திலேயே வாகனத்தில் வந்த...
Popular
