பெர்சிக்கு 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கிய இலங்கை கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரும் ஊக்குவிப்பாளருமான பெர்சி அபேசேகரவின் உடல் நலத்தை பேணுவதற்கு இலங்கை கிரிக்கெட் அவருக்கு 5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா...
ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீளப்பெறப்பட்டது
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டுள்ளது.ஏப்ரல்...
கைப்பேசிகளை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது
பேருந்துகளில் கையடக்கத் தொலைபேசிகளை திருடிய இரண்டு சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக...
கொழும்பு நகர ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறைக் கட்டணங்கள் அறிமுகம்
கொழும்பு நகர ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறைக் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 01, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.இது தொடர்பில் ஹோட்டல்களின் பொது முகாமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
தலைமன்னார் – கொழும்புக்கு இடையில் புதிய ரயில் சேவை
தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ரயில், தலைமன்னாரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு 10.34 மணிக்கு கோட்டை நிலையத்தை அடைந்து, பிற்பகல்...
வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
ஜா -எல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த நபர் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும்...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தது
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின்...
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.நாடாளுமன்றம் நாளை (19) முதல்...
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க யோசனை
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற...
பேருந்து மோதி பெண் பலி
மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் பெண் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.சுல்தானகொட- வரகாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த பெண் மாத்தறை...
Popular
