தஞ்சம் கோரிய 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள்,...
மின்சார சபையின் 100 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய 100 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் 100 பேர் வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.தற்போது மின்சார...
குறைந்த வருமானம் பெறுவோரின் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க யோசனை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் குறித்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc Andre Franche உடன் கலந்துரையாடியுள்ளார்.இந்த...
இலங்கை அணியின் தோல்வி குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.இலஞ்சம், ஊழல் மற்றும்...
மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
மஞ்சள் காமாலை நோய்க்கான 2,000 தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன்இ விரைவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆதரவளிப்பதாக தென்கொரியா உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வடமேல் மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா...
தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகளை அறிவிக்க விசேட இலக்கங்கள்
மேல்மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏற்படும் தவறுகள் தொடர்பில் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் இன்று (18) மேற்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்...
கட்டட நிர்மாணத்துறையின் பின்னடைவை தடுக்க 13 முன்மொழிவுகள்
கட்டட நிர்மாணத்தொழிற்துறையில் ஏற்படும் பின்னடைவைத் தவிர்ப்பதற்கு அவசியமான 13 முன்மொழிவுகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்துள்ளார்.நிர்மாணத்துறை தொடர்பில் ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில்...
இத்தாலியில் நிலநடுக்கம்
மத்திய இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில்...
Popular
