Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க...

சோமாலியாவுக்கான உதவியை இடைநிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்

சோமாலியாவுக்கான உதவியை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை...

X தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணம் அறவிட தயாராகும் மஸ்க்

அனைத்து எக்ஸ் தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணத்தை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக எக்ஸ் (ட்விட்டர்) உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சமீபத்திய நேரடி ஒளிபரப்பு...

தன் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார் உத்திக எம்.பி

நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகதான் தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.தான் பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று (19)...

புதிய நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நியமனம்

நாடாளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளைபொறுப்பேற்றுக்கொண்டார்.நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்தைத் தொடர்ந்து தனது...

16 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்த தந்தையும் மகளும்

இன்று (19) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் கொத்தட்டுவ IDH நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் நீர் தேங்கியிருந்த சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.மோட்டார்...

மாத்தறை பாடசாலையொன்றிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

மாத்தறை வெல்லமட மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த கட்டிடம் புனரமைக்கப்படும் நிலையில், இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது,...

6 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு

ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 6 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என அழைக்கப்படும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.இலங்கை தேயிலைச் சபை, கட்டிடப்...

பிரதமர் தினேஷ் – பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இருநாட்டு நாடாளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை...

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உலக வங்கி முழு ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) இலங்கையின் புத்தாக்க பாதைக்கான பிரவேசம் மகிழ்ச்சியளிப்பதாக...

Popular

Latest in News