ATM இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்
நிட்டம்புவ நகரில் ATM இயந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.குறித்த ATM இயந்திரம் நேற்று (18) இரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 78 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்நிலையில்...
வெட்டுக் காயங்களுடன் இளைஞன் சடலமாக மீட்பு
ரத்கம களப்பிலிருந்து கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று(18) இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று...
கை அகற்றப்பட்ட விவகாரம் : மீண்டும் பாடசாலைக்கு சென்ற சிறுமி
யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.இதனையடுத்து குறித்த...
திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருதானை, கோட்டை மற்றும் பல பிரதேசங்களில் நடத்துவதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் கடைகளை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனையை ஆரம்பித்துள்ளது.கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது அதிக விலைக்கு...
கொழும்பு துறைமுக நகர பெயர் மாற்றப்படும் வாய்ப்பு
கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரித்தானிய முன்னாள் பிரதமர்...
பள்ளியாவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் நேற்று (18) பிற்பகல் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், உயிரிழந்தவரன் அடையாளம் இதுவரை...
தங்க விலை அதிகரிப்பு
நேற்றுடன்(18) ஒப்பிடுகையில் இன்று(19) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.627,047.0024 கரட் 1 கிராம் – ரூ.22,120.0024 கரட் 8 கிராம்...
2,135 இபோச பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 7,298 பேருந்துகளில் 2135 பேருந்துகள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.மேலும், நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமப்புற வீதிகள்...
மாணவனை வன்புணர்ந்த ஆசிரியர் கைது
பாடசாலை மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில்...
Popular
