நியூசிலாந்தில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நியூசிலாந்து நேரத்திற்கு அமைய இன்று முற்பகல் 9.20 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும் நில நடுக்கத்தினால் எவ்வித சேதமும்...
ஜனாதிபதி ரணில் – சமந்தா பவர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா...
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவானது.கடல் மட்டத்தில் இருந்து 171 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...
உயர்தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்
இவ் வருடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கும் யோசனைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம்...
ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் கொடூரமானது – ஹர்ஷ டி சில்வா
நேற்றிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம், பேஸ்புக், கூகுள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின்...
ஒருவரின் மாதச் செலவுக்கு 15,978 ரூபா தேவையாம்
2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி...
மன்னாரில் 9 மணிநேர நீர்வெட்டு
மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை (20) மு.ப. 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 9 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும்...
இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ இலங்கை கூட்டணி அமைக்காது!
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப்...
சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை உயர்வு
ஜப்பானில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.ஜப்பானின் உள்நாட்டலுவல்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்...
Popular
