அஸ்வெசும கொடுப்பனவுகளை 113,713 பேர் பெற்றுக்கொண்டனர்
ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 113,713 பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.இதற்கமைய அவர்களுக்கு 799.5 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த அஸ்வெசும நலன்புரி...
உயர்தர பரீட்சை தொடர்பில் நாளை விசேட அறிவிப்பு
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான...
இலங்கை பெற்ற கடனை வேகமாக மீள செலுத்தும் என எதிர்பார்க்கவில்லை – பங்களாதேஷ் பிரதமர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு...
ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு
பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனொன்றில் இருந்து ஒரு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.வென்னப்புவ, சிலாபம் பகுதியில்...
பயணப்பைக்குள் சடலம் மீட்பு: 6 பேர் கைது
சீதுவ - தண்டுகம் ஓயாவில் பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்களில்...
T10 ஆட்ட நிர்ணயம்: இலங்கை வீரர் உட்பட 8 பேர் மீது வழக்கு
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.2021ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10...
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டமூலம்
மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக...
மாரடைப்பால் மரணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மாரடைப்பினால் உயிரிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளில், மாரடைப்பு மற்றும் நீரிழிவு காரணமாக...
ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு அறிக்கை அடுத்த மாதம் அமைச்சரவைக்கு
ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.குழு மீண்டும் இன்று(20) கூடவுள்ளதாக அதன் தலைவரும் துறைமுகம் மற்றும் விமான...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும்.வடமேல் மாகாணம்...
Popular
